மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 204KB )  

மேலும் பல
1 Development projects are being implemented continuously in Kallakurichi district, giving priority to the basic needs of the public - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )         

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 91 நாள்: 21.05.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 91 நாள்: 21.05.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 194KB )  

மேலும் பல
1 A total of 1,483 petitions were received from the public during the Jamabandhi program held in Vanapuram taluk, Kallakurichi district and 40 petitions were resolved immediately - Revenue Redressal Officer/District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,483 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 40 மனுக்களுக்கு உடனடித் தீர்வு – வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 1,483 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 40 மனுக்களுக்கு உடனடித் தீர்வு – வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )

மேலும் பல
5 Action will be taken to immediately rectify power outages caused by natural disasters during the rainy season in Kallakurichi district and to provide uninterrupted and consistent power supply - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்காலத்தில் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து தொடர்ந்து தடையின்றி சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்காலத்தில் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து தொடர்ந்து தடையின்றி சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 196KB )  

மேலும் பல
2 Under the College Dream Program in Kallakurichi district, students should get advice related to higher education and pursue higher education to achieve a higher position in life - District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியின்கீழ் மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளைப் பெற்று உயர்கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியின்கீழ் மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளைப் பெற்று உயர்கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
1 A consultation meeting was held under the chairmanship of District Collector Mr. M.S. Prashanth, IAS, regarding the ongoing development project works under the Kallakurichi Circle of the Tamil Nadu Electricity Distribution Corporation in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கள்ளக்குறிச்சி வட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கள்ளக்குறிச்சி வட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் போதை பொருட்களால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் போதை பொருட்களால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெற்றோர்கள் தங்களது 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜூன் 2025ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுரை.

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெற்றோர்கள் தங்களது 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜூன் 2025ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுரை. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல