கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிசன் வத்சால்யா திட்டத்தின்கீழ் 2024-25ஆம் நிதியாண்டிற்கான நிதி ஆதரவு உதவித் தொகையினை பள்ளி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிசன் வத்சால்யா திட்டத்தின்கீழ் 2024-25ஆம் நிதியாண்டிற்கான நிதி ஆதரவு உதவித் தொகையினை பள்ளி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்காக ஆதார் கார்டு, குடும்ப அட்டை, சாதிசான்று மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்காக ஆதார் கார்டு, குடும்ப அட்டை, சாதிசான்று மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 366KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் இன்று (20.06.2025) துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் இன்று (20.06.2025) துவக்கி வைத்துப் பார்வையிட்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 366KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நலன் கருதி சிறப்பு குறைதீர் கூட்டம் 21.06.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நலன் கருதி சிறப்பு குறைதீர் கூட்டம் 21.06.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வாணாபுரம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வாணாபுரம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 36KB )
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 34KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) 360 நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) 360 நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )
மேலும் பல