கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 மற்றும் 04151-228801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 மற்றும் 04151-228801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 32KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு மேலாண்மை முறைகளை கடைபிடித்து பயிருக்கு ஏற்படும் இழப்பினை தவிர்க்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு மேலாண்மை முறைகளை கடைபிடித்து பயிருக்கு ஏற்படும் இழப்பினை தவிர்க்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழைக் காலங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழைக் காலங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் மேலும் விவரங்களுக்கு (PDF 31KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 197KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )
மேலும் பலசாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதி பழங்குடியின விவசாயிகளின் வேளாண் முன்னேற்றத்திற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதி பழங்குடியின விவசாயிகளின் வேளாண் முன்னேற்றத்திற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பல
