செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள் மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் துறை சார்ந்த பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் துறை சார்ந்த பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET)-2024 1,691 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET)-2024 1,691 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF24 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்த ப.பழனிவேல் என்பவரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்த ப.பழனிவேல் என்பவரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெற்றது மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தாயாரின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி மற்றும் மாற்றுத்திறனாளியின் பெற்றோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தாயாரின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு மடக்கு சக்கர நாற்காலி மற்றும் மாற்றுத்திறனாளியின் பெற்றோருக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியிடத்தில் ஏற்படும் ஏதேனும் பாலியல் புகார் குறித்து பெண்கள் உதவி எண் 181ல் தெரிவிக்கலாம் மற்றும் SHe-Box இணையதளம் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியிடத்தில் ஏற்படும் ஏதேனும் பாலியல் புகார் குறித்து பெண்கள் உதவி எண் 181ல் தெரிவிக்கலாம் மற்றும் SHe-Box இணையதளம் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 25 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்., இஆப, அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்., இஆப, அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பல