மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேலும் விவரங்களுக்கு (PDF 201KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 11.07.2025 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 11.07.2025 அன்று நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 203KB )

மேலும் பல
1 The Public Grievance Redressal Day meeting in Kallakurichi District was held under the chairmanship of District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 162 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நகர்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 162 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 213KB )

மேலும் பல
1 The District Collector, Mr. M.S. Prashanth, IAS, inaugurated the work of distributing application forms and information booklets under the

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளைத் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளைத் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 209KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 19 – நாள்: 05.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 05/07/2025

பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 19 – நாள்: 05.07.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 194KB )

மேலும் பல
Various special projects are being implemented by the Horticulture Department for the advancement of farmers in the Kalvarayanmalai region.

கல்வராயன்மலைப் பகுதியில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது

வெளியிடப்பட்ட நாள்: 05/07/2025

கல்வராயன்மலைப் பகுதியில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக தோட்டக்கலைத் துறையின் சார்பில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )

மேலும் பல
1 The public visited the photo exhibition organized by the News and Public Relations Department in Kallakurichi District with great interest.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 05/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள். மேலும் விவரங்களுக்கு(PDF 20KB )  

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கமைய புதிய அலுவலகத்தினை காணொளிக் காட்சி வாயிலாகதிறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கமைய புதிய அலுவலகத்தினை காணொளிக் காட்சி வாயிலாகதிறந்து வைத்தார்கள் மேலும் விவரங்களுக்கு (PDF 62KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் மற்றும் காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல