மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடம் வருகின்ற செப்டம்பர் மாதம் திறந்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது – மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடம் வருகின்ற செப்டம்பர் மாதம் திறந்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது – மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைககள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் நாளை (12.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைககள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் நாளை (12.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்றுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மாணவ, மாணவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்றுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மாணவ, மாணவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 39KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90% அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90% அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலடாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் TNPSC குரூப் – 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் / மண்டல அளவிலான வினாத்தாள்களை கொண்ட 11 எண்ணிக்கையிலான இலவச மாதிரித்தேர்வுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் TNPSC குரூப் – 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் / மண்டல அளவிலான வினாத்தாள்களை கொண்ட 11 எண்ணிக்கையிலான இலவச மாதிரித்தேர்வுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பல