மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 The 21st livestock census in Kallakurichi district is 70 percent complete - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
1 Lectures by eminent speakers on various topics are being held every day at the 3rd Kallai Book Festival - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, conducted a surprise inspection of the Virugavur Government Girls Hostel in Kallakurichi District.

கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் அரசு மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப.,அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் அரசு மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப.,அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF20 KB )

மேலும் பல
1 Construction work on the new Kallakurichi District Collectorate is progressing as planned and at a rapid pace.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )  

மேலும் பல
1 The construction work of the new model school and hostel building for boys and girls, which is being constructed at an estimated cost of Rs. 56.47 crore in Nagalur, is 70 percent complete.

நாகலூரில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

நாகலூரில் ரூ.56.47 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, personally  inspected the various development project works being carried out by the Rural Development and Panchayat Department in Thiyagathurugam Union, Kallakurichi District today (20.02.2025).

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் இன்று (20.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் இன்று (20.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )  

மேலும் பல
1 The public should be made aware of tuberculosis and cooperate in creating a tuberculosis-free district.

பொதுமக்கள் காசநோய் குறித்து போதிய விழிப்புணர்வு பெற்று காசநோய் இல்லா மாவட்டம் உருவாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

பொதுமக்கள் காசநோய் குறித்து போதிய விழிப்புணர்வு பெற்று காசநோய் இல்லா மாவட்டம் உருவாக ஒத்துழைப்பு நல்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
1 1,58,045 people participated in the Kallai Book Festival in six days and bought books worth Rs. 21,31,423/- - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கல்லை புத்தகத் திருவிழாவில் ஆறு நாட்களில் 1,58,045 நபர்கள் கலந்து கொண்டு ரூ.21,31,423/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கல்லை புத்தகத் திருவிழாவில் ஆறு நாட்களில் 1,58,045 நபர்கள் கலந்து கொண்டு ரூ.21,31,423/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )     

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் 21.02.2025 அன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், உள்ளூர் மற்றும் வெளியூர் பேச்சாளர்களின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் 21.02.2025 அன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், உள்ளூர் மற்றும் வெளியூர் பேச்சாளர்களின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 34KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, இஆப., (ஓய்வு) அவர்கள் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வில் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர்.வெ.இறையன்பு, இஆப., (ஓய்வு)  அவர்கள் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வில் சிறப்புரையாற்ற உள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )  

மேலும் பல