மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் தாட்கோ திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1.82 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் தாட்கோ திட்டத்தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.1.82 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )    

மேலும் பல
1 Steps are being taken to include all eligible persons who have attained the age of 18 in the electoral roll in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய தகுதியான அனைத்து நபர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய தகுதியான அனைத்து நபர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 196KB )  

மேலும் பல
1 The Kalvarayanmalai Nature Camp Tourist Bus in Kallakurichi District was flagged off by District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை இயற்கை முகாம் சுற்றுலாப் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை இயற்கை முகாம் சுற்றுலாப் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதார்களின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் தங்களது கைரேகைப் பதிவினை 31.03.2025ஆம் தேதிக்குள் நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப அட்டைதார்களின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து நபர்களும் தங்களது கைரேகைப் பதிவினை 31.03.2025ஆம் தேதிக்குள் நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 292KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாபெரும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாபெரும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் திட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF193 KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 202KB )  

மேலும் பல
1 The public visited the photo exhibition organized by the Public Relations Department with great interest.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள் மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் வாங்குபவர் விற்பவர் கூட்டத்தில் பங்கு பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் வாங்குபவர் விற்பவர் கூட்டத்தில் பங்கு பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, informed that youth should come forward to establish new industrial enterprises in Kallakurichi district to create job opportunities.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF21KB )    

மேலும் பல