டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் TNPSC குரூப் – 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் / மண்டல அளவிலான வினாத்தாள்களை கொண்ட 11 எண்ணிக்கையிலான இலவச மாதிரித்தேர்வுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் TNPSC குரூப் – 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் / மண்டல அளவிலான வினாத்தாள்களை கொண்ட 11 எண்ணிக்கையிலான இலவச மாதிரித்தேர்வுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், திம்மச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், திம்மச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF190 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவடத்தில் இணைய வழியில் குவாரி விண்ணப்பங்கள் பெறப்படும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025கள்ளக்குறிச்சி மாவடத்தில் இணைய வழியில் குவாரி விண்ணப்பங்கள் பெறப்படும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் கிராமத்தில் புதிதாக வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் கிராமத்தில் புதிதாக வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10.04.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பல