மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணிமுக்தா அணையில் மீன்பாசிக் குத்தகை பெற விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி படிவத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணிமுக்தா அணையில் மீன்பாசிக் குத்தகை பெற விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளி படிவத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )  

மேலும் பல
5 Various welfare assistance worth Rs. 66.05 crores has been provided to 4,107 beneficiaries at the Equality Day function held in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் 4,107 பயனாளிகளுக்கு ரூ.66.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் 4,107 பயனாளிகளுக்கு ரூ.66.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )     

மேலும் பல
1 The selection of the venue for the agricultural exhibition and seminar in Kallakurichi district was held in the presence of District Collector Mr. M. S. Prashanth, IAS, and under the leadership of Agricultural Production Commissioner and Government Secretary Mr. V. Dakshinamoorthy, IAS, and Director of Agriculture Mr. P. Murugesh, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்திட இடம் தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் முன்னிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இஆப., வேளாண்மை இயக்குநர் திரு.ப.முருகேஷ், இஆப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்திட இடம் தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் முன்னிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இஆப., வேளாண்மை இயக்குநர் திரு.ப.முருகேஷ், இஆப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
4 The Hon'ble Chief Minister of Tamil Nadu has proposed to inaugurate the new Kallakurichi District Collectorate building in the coming September - Hon'ble Minister of Public Works, Highways and Minor Ports, Mr. E.V.Velu informed.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடம் வருகின்ற செப்டம்பர் மாதம் திறந்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது – மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடம் வருகின்ற செப்டம்பர் மாதம் திறந்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது – மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )  

மேலும் பல
1 Action to ensure continued child safety in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைககள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் நாளை (12.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைககள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் நாளை (12.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்றுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மாணவ, மாணவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்றுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மாணவ, மாணவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 39KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90% அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90% அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல