மூடு

ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.12.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.12.2025 அன்று நடைபெறவுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 31KB)

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நீலமங்கலம் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நீலமங்கலம் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான விழா மேடை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான விழா மேடை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு  (PDF 20KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டம், 77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 14/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், 77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டம், 77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த பணிகளை சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) திரு.ராமன்குமார், இஆப., அவர்கள் நேரி

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், 77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த பணிகளை சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) திரு.ராமன்குமார், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB)

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வுப் பேரணி 18.12.2025 அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழிப்புணர்வுப் பேரணி 18.12.2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 32KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டிற்கான சமுதாய மற்றும் நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டிற்கான சமுதாய மற்றும் நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தின்கீழ் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தின்கீழ் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கிலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க

வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கிலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 202KB)    

மேலும் பல