கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் பொதுமக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் பொதுமக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை பொதுமக்கள் கேட்டு பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை பொதுமக்கள் கேட்டு பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF30KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF32KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா மூன்றாம் நாளில் சுமார் 52 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.7,28,545/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா மூன்றாம் நாளில் சுமார் 52 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.7,28,545/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF34KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF21 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 34KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா இரண்டாம் நாளில் சுமார் 25 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.3,36,564/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா இரண்டாம் நாளில் சுமார் 25 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.3,36,564/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா முதல் நாளில் சுமார் 20 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.2,23,594/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா முதல் நாளில் சுமார் 20 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.2,23,594/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF32KB )
மேலும் பல