மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
3 All arrangements for the public have been made in a great manner at the 3rd Kallai Book Festival being held in Kallakurichi district - The District Collector informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் பொதுமக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் பொதுமக்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF22KB )      

மேலும் பல
1 The public should benefit from the lectures given by eminent speakers every day at the 3rd Kallai Book Festival being held in Kallakurichi district - The District Collector informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை பொதுமக்கள் கேட்டு பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை பொதுமக்கள் கேட்டு பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF30KB )

மேலும் பல
2 The Public Grievance Redressal Day meeting was held in Kallakurichi district under the chairmanship of the District Collector

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )  

மேலும் பல
bookfair 18th photo1

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF32KB )

மேலும் பல
2 On the third day of the 3rd Kallai Book Festival in Kallakurichi District, around 52 thousand people participated and bought books worth Rs. 7,28,545/- - according to the District Collector.

கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா மூன்றாம் நாளில் சுமார் 52 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.7,28,545/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா மூன்றாம் நாளில் சுமார் 52 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.7,28,545/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF34KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF21 KB )  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 34KB )  

மேலும் பல
1 About 25 thousand people participated in the second day of the 3rd Kallai Book Festival in Kallakurichi District and bought books worth Rs. 3,36,564/-

கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா இரண்டாம் நாளில் சுமார் 25 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.3,36,564/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா இரண்டாம் நாளில் சுமார் 25 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.3,36,564/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF23KB )  

மேலும் பல
1 The District Collector personally inspected the ongoing cleanliness and maintenance work at the 3rd Kallai Book Festival being held in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF21KB )

மேலும் பல
1 About 20 thousand people participated in the first day of the 3rd Kallai Book Festival in Kallakurichi District and bought books worth Rs. 2,23,594/- 

கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா முதல் நாளில் சுமார் 20 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.2,23,594/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் 3வது கல்லை புத்தகத் திருவிழா முதல் நாளில் சுமார் 20 ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.2,23,594/- மதிப்பீட்டிலான புத்தகங்களை வாங்கிச் சென்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF32KB ) 

மேலும் பல