கச்சிராயப்பாளையம் ஏரி வரத்து வாய்க்கால் தூர் வாருதல் பணியின் மூலம் 773.62 ஏக்கர் நிலங்கள் நிலையான பாசன வசதி பெறும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025கச்சிராயப்பாளையம் ஏரி வரத்து வாய்க்கால் தூர் வாருதல் பணியின் மூலம் 773.62 ஏக்கர் நிலங்கள் நிலையான பாசன வசதி பெறும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பதிவு சரிபார்த்தல் முகாம் 31.03.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பதிவு சரிபார்த்தல் முகாம் 31.03.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களின் கோரிக்கையை ஏற்று பாவந்தூர் வழியாக கூடுதல் பேருந்துகள் 03.03.2025 முதல் இயக்கப்பட உள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2025ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்களின் கோரிக்கையை ஏற்று பாவந்தூர் வழியாக கூடுதல் பேருந்துகள் 03.03.2025 முதல் இயக்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல்கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டப் பணிகள் முறையாக நடைபெற்று வருவதை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 01/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெல்கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டப் பணிகள் முறையாக நடைபெற்று வருவதை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளை முறையாக பயன்படுத்தப்பட்டு வருவதைக் கண்காணிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளை முறையாக பயன்படுத்தப்பட்டு வருவதைக் கண்காணிக்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்., இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்., இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலமாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுப்புரம் தேசிய மக்கள் நீதிமன்றம் – பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுப்புரம் தேசிய மக்கள் நீதிமன்றம் – பத்திரிக்கைச் செய்தி மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் 27.02.2025 இன்று முதல் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 27/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் 27.02.2025 இன்று முதல் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல் மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )
மேலும் பல