கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்திட இடம் தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் முன்னிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இஆப., வேளாண்மை இயக்குநர் திரு.ப.முருகேஷ், இஆப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்திட இடம் தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் முன்னிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் திரு.வி.தட்சிணாமூர்த்தி, இஆப., வேளாண்மை இயக்குநர் திரு.ப.முருகேஷ், இஆப., ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடம் வருகின்ற செப்டம்பர் மாதம் திறந்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது – மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடம் வருகின்ற செப்டம்பர் மாதம் திறந்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது – மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைககள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் நாளை (12.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைககள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் நாளை (12.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலபடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்றுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மாணவ, மாணவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டேக்வாண்டோ விளையாட்டில் பயிற்றுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, மாணவ, மாணவிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 39KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90% அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90% அரசு மானியத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலடாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2025டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )
மேலும் பல