கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின்கீழ் 142 பயனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 ஆதரவு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின்கீழ் 142 பயனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 ஆதரவு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடையாத குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகல்வராயன்மலையில் ஆவின் நிறுவனம் சார்பில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2025கல்வராயன்மலையில் ஆவின் நிறுவனம் சார்பில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை. மேலும் விவரங்களுக்கு (PDF23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொழில்நுட்பக் கல்வி ஆணையர்/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை தொழில்நுட்பக் கல்வி ஆணையர்/ மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம் 17.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 13/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்புக் கூட்டம் 17.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் 266 பயனாளிகளுக்கு ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சிறுபான்மையின பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் 266 பயனாளிகளுக்கு ரூ.2.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 32KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நாளை 12.09.2025 (வெள்ளிக்கிழமை) மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நாளை 12.09.2025 (வெள்ளிக்கிழமை) மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள திருக்கோவிலூர் நகராட்சி புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சியில் ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள திருக்கோவிலூர் நகராட்சி புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 44KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )
மேலும் பல