கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 26 நாள்: 06.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2025பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 26 நாள்: 06.09.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 109KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF21 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலஉலக முதுகுத் தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2025உலக முதுகுத் தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலதாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் ரிஷிவந்தியம் வட்டாரத்தில் உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 06.09.2025 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் ரிஷிவந்தியம் வட்டாரத்தில் உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 06.09.2025 அன்று நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர் / சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டாம் நிலைக் காவலர் / சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டப் புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் சுமார் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டப் புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் சுமார் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 198KB )
மேலும் பல