கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் திட்டத்தின்கீழ் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் திட்டத்தின்கீழ் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19,463 மாணவ மாணவியர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19,463 மாணவ மாணவியர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒரு அமைப்பாக செயல்பட்டு அதிக பொருட்களை உற்பத்தி செய்து அதிக இலாபம் ஈட்டி பயனடைய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஒரு அமைப்பாக செயல்பட்டு அதிக பொருட்களை உற்பத்தி செய்து அதிக இலாபம் ஈட்டி பயனடைய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் காசநோய் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் காசநோய் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21,868 மாணவ மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21,868 மாணவ மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் 12ஆம் வகுப்பு பயிலும் SC/ST மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் 30.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் 12ஆம் வகுப்பு பயிலும் SC/ST மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் 30.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் தகுதியான அனைத்து மாணவ மாணவியர்களும் தவறாமல் மாதந்தோறும் ஊக்கத் தொகை பெற நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் தகுதியான அனைத்து மாணவ மாணவியர்களும் தவறாமல் மாதந்தோறும் ஊக்கத் தொகை பெற நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டா வழங்கும் பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டா வழங்கும் பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பல