மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் சிறந்த எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் சிறந்த எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF30 KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 1,83,480 நபர்கள் கலந்து கொண்டு ரூ.24,62,538/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 1,83,480 நபர்கள் கலந்து கொண்டு ரூ.24,62,538/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )

மேலும் பல
1 566 people have been provided medical examination and treatment in the last seven days at the ongoing book festival in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் 566 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் 566 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB ) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கல்வராயன்மலைப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்ட உருவாக்க செயலாக்கத்திற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்.

வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025

கல்வராயன்மலைப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்ட உருவாக்க செயலாக்கத்திற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB ) 

மேலும் பல
1 The target for providing loans of Rs. 13,965.72 crore under the NABARD scheme in Kallakurichi district in 2025-26 is - informed by District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் 2025-26ஆம் ஆண்டில் ரூ.13,965.72 கோடி கடன் வழங்க இலக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் 2025-26ஆம் ஆண்டில் ரூ.13,965.72 கோடி கடன் வழங்க இலக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )  

மேலும் பல
1 In Kallakurichi district, 147 applications have been approved for loans worth Rs. 9.56 crore under the Prime Minister's Employment Generation Scheme so far this year - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 147 விண்ணப்பங்களுக்கு ரூ.9.56 கோடி மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 147 விண்ணப்பங்களுக்கு ரூ.9.56 கோடி மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )    

மேலும் பல
1 The 21st livestock census in Kallakurichi district is 70 percent complete - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
1 Lectures by eminent speakers on various topics are being held every day at the 3rd Kallai Book Festival - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, conducted a surprise inspection of the Virugavur Government Girls Hostel in Kallakurichi District.

கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் அரசு மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப.,அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் அரசு மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப.,அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF20 KB )

மேலும் பல
1 Construction work on the new Kallakurichi District Collectorate is progressing as planned and at a rapid pace.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )  

மேலும் பல