கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் சிறந்த எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வில் சிறந்த எழுத்தாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF30 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 1,83,480 நபர்கள் கலந்து கொண்டு ரூ.24,62,538/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 1,83,480 நபர்கள் கலந்து கொண்டு ரூ.24,62,538/- மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் 566 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் கடந்த ஏழு நாட்களில் 566 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகல்வராயன்மலைப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்ட உருவாக்க செயலாக்கத்திற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்.
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025கல்வராயன்மலைப் பகுதியின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்ட உருவாக்க செயலாக்கத்திற்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் 2025-26ஆம் ஆண்டில் ரூ.13,965.72 கோடி கடன் வழங்க இலக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின்கீழ் 2025-26ஆம் ஆண்டில் ரூ.13,965.72 கோடி கடன் வழங்க இலக்கு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 147 விண்ணப்பங்களுக்கு ரூ.9.56 கோடி மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை 147 விண்ணப்பங்களுக்கு ரூ.9.56 கோடி மதிப்பீட்டில் கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 21வது கால்நடை கணக்கெடுப்புப் பணி 70 சதவீதம் முடிவடைந்துள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பல3வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 20/02/20253வது கல்லை புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் அரசு மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப.,அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் அரசு மாணவியர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப.,அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF20 KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பல