கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் TN-Alert App-ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் தமிழ்நாடு அரசின் TN-Alert App-ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழைபாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் ஏதும் தேவைப்படின் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழைபாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் ஏதும் தேவைப்படின் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் புயல் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 மற்றும் 04151-228801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 மற்றும் 04151-228801 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி நகராட்சி, ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2025கள்ளக்குறிச்சி நகராட்சி, ஏமப்பேர் புறவழிச்சாலை ரவுண்டானா அருகில் ரூ.16.21 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும் – மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2025கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும் – மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 195KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 12,166 பயனாளிகளுக்கு ரூ.10.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 20/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் 12,166 பயனாளிகளுக்கு ரூ.10.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோயில் புனரமைப்புத் திருப்பணித் திட்டத்தின்கீழ் 128 திருக்கோயில்களுக்கு ரூ.29 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 20/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோயில் புனரமைப்புத் திருப்பணித் திட்டத்தின்கீழ் 128 திருக்கோயில்களுக்கு ரூ.29 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )
மேலும் பல
