மூடு

2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமாிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் – இளைஞா் நீதிக்குழுமத்திற்கு இரு உறுப்பினா்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமாிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் – இளைஞா் நீதிக்குழுமத்திற்கு இரு உறுப்பினா்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமாிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் – இளைஞா் நீதிக்குழுமத்திற்கு இரு உறுப்பினா்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூகப்பாதுகாப்புத்துறை – இளைஞா் நீதிக்குழுமம் – இரு உறுப்பினா்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ) பதவி – மதிப்புதியம் அடிப்படையில் – ரூ.3,00,000 (20 அமா்வுகள்) – குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புாிபவராக இருத்தல் வேண்டும் – 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை புா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அறிவிக்கை (PDF 46KB )

25/02/2022 11/03/2022 பார்க்க (249 KB)