கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 66 மாணவர்கள் விஜயதசமி நாளன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மொத்தம் 66 மாணவர்கள் விஜயதசமி நாளன்று சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் திருக்கோவிலூர் வட்டாரத்தில் உள்ள திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 04.10.2025 அன்று நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் திருக்கோவிலூர் வட்டாரத்தில் உள்ள திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 04.10.2025 அன்று நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 36KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலதமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2025தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை தமிழ் புதல்வன் திட்டத்தில் மொத்தம் 4,694 மாணவர்களும், புதுமைப்பெண் திட்டத்தில் மொத்தம் 4,188 மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர்.
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை தமிழ் புதல்வன் திட்டத்தில் மொத்தம் 4,694 மாணவர்களும், புதுமைப்பெண் திட்டத்தில் மொத்தம் 4,188 மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு 10 இலட்சம் மலைச்சவுக்கு மரக்கன்றுகள் வழங்கிட நடவடிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு 10 இலட்சம் மலைச்சவுக்கு மரக்கன்றுகள் வழங்கிட நடவடிக்கை. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலவெள்ளிமலை வட்டாரத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமில் 1,266 பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025வெள்ளிமலை வட்டாரத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமில் 1,266 பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டத்தின்கீழ் விவசாயிகள் மானியம் பெற்றுப் பயனடையலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் திட்டத்தின்கீழ் விவசாயிகள் மானியம் பெற்றுப் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 458 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 458 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பிரச்சாரம் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பிரச்சாரம் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பல