மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நலன் கருதி சிறப்பு குறைதீர் கூட்டம் 21.06.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி நலன் கருதி சிறப்பு குறைதீர் கூட்டம் 21.06.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB )

மேலும் பல
2 A review meeting was held at the Rishivanthiyam Block Development Office, Kallakurichi District, under the chairmanship of District Collector Mr. M.S. Prashanth, IAS, with the department officials who conducted a field survey in Vanapuram Block under the

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வாணாபுரம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் வாணாபுரம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 36KB )    

மேலும் பல
1 The concerned officials have been instructed to immediately address the shortcomings identified during the project

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வில் கண்டறியப்பட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 34KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) 360 நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்/ அலகு) 360 நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB ) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களில் பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டங்களில் பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 65

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

பத்திரிக்கை செய்தி – செ.வெ.எண்: 65 மேலும் விவரங்களுக்கு (PDF 17KB )

மேலும் பல
7 Steps are being taken to ensure that the ongoing development works in Kallakurichi district are completed in a quality manner and within the stipulated time and made available for public use - District Monitoring Officer Mr. P. Madhusudhan Reddy, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து தரமாகவும் குறித்த நேரத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து தரமாகவும் குறித்த நேரத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )  

மேலும் பல
1 In Kallakurichi district, relevant departmental officers should work together during the southwest monsoon disasters - District Monitoring Officer Mr. P. Madhusudhan Reddy, IAS, instruc

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பேரிடர் காலங்களில் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பேரிடர் காலங்களில் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )

மேலும் பல
2 The officers should continue to work with a sense of dedication in implementing development projects and welfare schemes in Kallakurichi district - District Monitoring Officer Mr. P. Madhusudhan Reddy, IAS, instructed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அலுவலர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அலுவலர்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )  

மேலும் பல
1 Action is being taken to ensure that development project works continue as per the project estimate in Kallakurichi district - District Monitoring Officer and Director of Survey and Land Revenue Project Mr. P. Madhusudhan Reddy, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட மதிப்பீட்டின்படி தொடர்ந்து வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட மதிப்பீட்டின்படி தொடர்ந்து வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி, இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )  

மேலும் பல