மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 Steps are being taken to provide necessary facilities for differently-abled voters to vote without difficulty at the polling booth in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச் சாவடியில் சிரமமின்றி வாக்களிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 192KB )   

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )

மேலும் பல
1 Farmers should make proper use of the

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டத்தினை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டத்தினை விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 35KB )  

மேலும் பல
1 The Tamil Nadu government is acting as a safety net for the marginalized people. The Hon'ble Minister of Labour Welfare and Skill Development, Shri. C.V. Ganesan, informed that welfare assistance worth approximately Rs. 6.20 crore was provided to 2,088 beneficiaries in the third phase of the

தமிழக அரசு விளிம்பு நிலை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து வருகிறது. “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 2,088 பயனாளிகளுக்கு சுமார் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

தமிழக அரசு விளிம்பு நிலை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து வருகிறது. “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 2,088 பயனாளிகளுக்கு சுமார் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )  

மேலும் பல
6 Hon'ble former Minister and Thirukovilur MLA Dr. K. Ponmudi inaugurated the Tamil Nadu Water Supply and Drainage Board project works and newly constructed classrooms in the area under Thirukovilur Legislative Assembly constituency, Kallakurichi District.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய திட்டப் பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கே. பொன்முடி திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய திட்டப் பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கே. பொன்முடி திறந்து வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய மாவட்டக் கிளையின் முதலாவது பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய மாவட்டக் கிளையின் முதலாவது பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
1 The Honorable Minister of Labour Welfare and Skill Development, Mr. C.V. Ganesan, provided welfare assistance worth Rs. 1.60 crore to 1,498 beneficiaries at the third phase of the ‘Makkaludan Muthalvar’ special camp held in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,498 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,498 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 42KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பகுதி அளவிலான கூட்டமைப்பில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டாரத்திற்கு ஒரு ஊட்டச்சத்து / சுகாதார தொழில் நிறுவனம் அமைத்து தொழில் நிதி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டாரத்திற்கு ஒரு ஊட்டச்சத்து / சுகாதார தொழில் நிறுவனம் அமைத்து தொழில் நிதி ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 62 ஏரிகளில் நடைபெற உள்ள மீன்பாசி குத்தகை ஏல விவரம்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 62 ஏரிகளில் நடைபெற உள்ள மீன்பாசி குத்தகை ஏல விவரம் மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )

மேலும் பல