• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 Steps to ensure daily school attendance of students to improve the quality of education in Kallakurichi district

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவர்களின் தினசரி பள்ளி வருகையை உறுதி செய்ய நடவடிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவர்களின் தினசரி பள்ளி வருகையை உறுதி செய்ய நடவடிக்கை மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல
1 All preparations are in full swing for the Group-IV examination to be held on 12.07.2025 in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12.07.2025 அன்று நடைபெறவுள்ள குரூப்-IV தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12.07.2025 அன்று நடைபெறவுள்ள குரூப்-IV தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயார் நிலையில் உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

“கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )  

மேலும் பல
2 The activities of 27 school/college hostels operating under the Backward Classes Welfare Department in Kallakurichi district have been examined.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 27 பள்ளி/ கல்லூரி விடுதிகளின், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 27 பள்ளி/ கல்லூரி விடுதிகளின், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )        

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருக்கோவிலூர் நகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

திருக்கோவிலூர் நகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 206KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )

மேலும் பல
1 The Hon'ble Minister of Public Works, Highways and Minor Ports, Mr. E.V. Velu, personally inspected the newly constructed high-level bridge across the Thenpennai River between Koovanur and Sangiyam villages in Rishivantham constituency of Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தம் தொகுதியில் கூவனூர் மற்றும் சாங்கியம் கிராமம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தம் தொகுதியில் கூவனூர் மற்றும் சாங்கியம் கிராமம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலப் பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் நேரில் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )   

மேலும் பல
1 Steps taken to ensure that more farmers join the crop insurance scheme

விவசாயிகள் அதிகளவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய நடவடிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

விவசாயிகள் அதிகளவில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய நடவடிக்கை மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )     

மேலும் பல
1 The Higher Education Guidance Project Control Center, established under the initiative of the Kallakurichi District Administration, has so far confirmed the admission of 2,500 students locally and 29 students from outside the district to pursue higher education.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டித் திட்ட கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இதுவரை உள்ளூரில் 2,500 மாணவர்கள் சேர்க்கையும், வெளி மாவட்டத்தில் 29 மாணவர்களின் சேர்க்கையும் உயர்கல்விப் பயில உறுதி செய்யப்ப

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டித் திட்ட கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் இதுவரை உள்ளூரில் 2,500 மாணவர்கள் சேர்க்கையும், வெளி மாவட்டத்தில் 29 மாணவர்களின் சேர்க்கையும் உயர்கல்விப் பயில உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 196KB )   

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12.07.2025 அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் IV ) தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் தவறாமல் காலை 09.00 மணிக்குள் வருகைதர வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12.07.2025 அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் IV ) தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் தவறாமல் காலை 09.00 மணிக்குள் வருகைதர வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF23 KB )

மேலும் பல