கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21,868 மாணவ மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21,868 மாணவ மாணவியர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் 12ஆம் வகுப்பு பயிலும் SC/ST மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் 30.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் 12ஆம் வகுப்பு பயிலும் SC/ST மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் 30.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் தகுதியான அனைத்து மாணவ மாணவியர்களும் தவறாமல் மாதந்தோறும் ஊக்கத் தொகை பெற நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் தகுதியான அனைத்து மாணவ மாணவியர்களும் தவறாமல் மாதந்தோறும் ஊக்கத் தொகை பெற நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டா வழங்கும் பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பட்டா வழங்கும் பணிகளை அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.2.2 கோடி மதிப்பீட்டில் புதிதாகப் புனரமைக்கப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலகக் கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.2.2 கோடி மதிப்பீட்டில் புதிதாகப் புனரமைக்கப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலகக் கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடர்பானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடர்பானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலசங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2025சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF20 KB )
மேலும் பல