மூடு

ஊடக வெளியீடுகள்

மூலம் வடிகட்டவும்:

பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 36 – நாள்: 10.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 36 – நாள்: 10.12.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 137KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 98KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விழா தொடர்பான பணிகளை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விழா தொடர்பான பணிகளை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவ / மாணவியர்கள் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவ / மாணவியர்கள் பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 29KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான விழா மேடை அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தா

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான விழா மேடை அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)    

மேலும் பல

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 303 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 1.52 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 303 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 1.52 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)  

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 370 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 370 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)

மேலும் பல

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு  பல்வேறு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 91KB)  

மேலும் பல