மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
2 Students should develop employable experience and other skills for future progress - District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed.

மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேலைவாய்ப்புடன் கூடிய அனுபவத்தையும் மற்றும் பிற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வேலைவாய்ப்புடன் கூடிய அனுபவத்தையும் மற்றும் பிற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF22 KB )

மேலும் பல
1 The public can avail the benefits of getting the medicines they need at low prices at the ‘Chief Minister’s Pharmacy’ inaugurated by the Hon’ble Chief Minister of Tamil Nadu – District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட ‘முதல்வர் மருந்தகத்தில்” பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை குறைந்த விலையில் பெற்று பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட ‘முதல்வர் மருந்தகத்தில்” பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை குறைந்த விலையில் பெற்று பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 35KB )  

மேலும் பல
1 The 3rd Kallai Book Festival, held over 10 days in Kallakurichi district, was attended by 3 lakh people and 58,000 books worth Rs. 40 lakhs were purchased.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் 3 இலட்சம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.40 இலட்சம் மதிப்பில் 58,000 புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 நாட்கள் நடைபெற்ற 3வது கல்லை புத்தகத் திருவிழாவில் 3 இலட்சம் நபர்கள் கலந்து கொண்டு ரூ.40 இலட்சம் மதிப்பில் 58,000 புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். மேலும் விவரங்களுக்கு (PDF 28KB ) 

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 609 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 609 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல
1 The Hon'ble Chief Minister of Tamil Nadu inaugurated 15 newly established Chief Minister's Dispensaries in Kallakurichi district through video conferencing - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 முதல்வர் மருந்தகங்களைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்துள்ளார்கள்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 15 முதல்வர் மருந்தகங்களைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்துள்ளார்கள்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 24/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 191KB )  

மேலும் பல
9 A total of 48,657 books worth Rs. 32.87 lakhs have been sold in the last 9 days at the 3rd Kallai Book Festival - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் கடந்த 9 நாட்களில் ரூ.32.87 இலட்சம் மதிப்பில் 48,657 எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2025

3வது கல்லை புத்தகத் திருவிழாவில் கடந்த 9 நாட்களில் ரூ.32.87 இலட்சம் மதிப்பில் 48,657 எண்ணிக்கையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )    

மேலும் பல
1 397 people have been given appointment orders in the huge private sector employment camp held in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 397 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 397 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )   

மேலும் பல
2 The reconstruction of the S. Malaiyanur Dam will increase the irrigation facilities of the farmers in the area and the groundwater level will rise - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

எஸ்.மலையனூர் அணைக்கட்டு புனரமைப்பதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெருவதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயரும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 23/02/2025

எஸ்.மலையனூர் அணைக்கட்டு புனரமைப்பதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசன வசதி பெருவதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயரும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
3 Star speakers will deliver speeches on the tenth day of the 3rd Kallai Book Festival being held in Kallakurichi district - The District Collector informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 3வது கல்லை புத்தகத் திருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்வில் நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.    

மேலும் பல