மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, presented certificates of appreciation to the school students who won the Pavendar Bharathidasan Birthday Tamil Week Festival competitions in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )  

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed that officials should work together to successfully conduct the College Dream - Higher Education Guidance Program in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்லூரிக் கனவு – உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திடும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்லூரிக் கனவு – உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திடும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )   

மேலும் பல
1 In Kallakurichi district, due to the continuous efforts of the district administration, free rail travel cards have been directly provided to 111 differently-abled children at a time - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் ஒரே நேரத்தில் 111 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விலையில்லா இரயில் பயண அட்டைகள் நேரடியாக பெற்று வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் ஒரே நேரத்தில் 111 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு விலையில்லா இரயில் பயண அட்டைகள் நேரடியாக பெற்று வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
2 Officers in Kallakurichi district should give more importance to child welfare related work - District Collector Mr. M.S. Prashanth, IAS, instructed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் தொடர்பானப் பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் தொடர்பானப் பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி 12.05.2025 முதல் தொடங்குகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி 12.05.2025 முதல் தொடங்குகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள கிராமங்களின் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் 1434-ம் பசலி ஆண்டிற்கு வருவாய்த் தீர்வாயம் பற்றிய நிகழ்ச்சி நிரல்

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள கிராமங்களின் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் 1434-ம் பசலி ஆண்டிற்கு வருவாய்த் தீர்வாயம் பற்றிய நிகழ்ச்சி நிரல் மேலும் விவரங்களுக்கு (PDF 600KB )  

மேலும் பல
1 The Ekalaviya Model Boarding Higher Secondary School in Vellimalai, Kallakurichi District, has been converted into a co-educational school again from this year due to the continuous efforts of the district administration in response to the public's demand - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் நடப்பாண்டு முதல் மீண்டும் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் நடப்பாண்டு முதல் மீண்டும் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )  

மேலும் பல
1 The signature drive to mark the birth anniversary of Pavendhar Bharathidasan in Kallakurichi district was inaugurated by District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் தமிழ் வார விழா கையெழுத்து இயக்கத்தினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் தமிழ் வார விழா கையெழுத்து இயக்கத்தினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
1 Action is being taken to maintain law and order in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீராகப் பராமரிக்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீராகப் பராமரிக்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )    

மேலும் பல
1 The Public Grievance Redressal Day meeting was held in Kallakurichi district under the chairmanship of the District Collector

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF20 KB )

மேலும் பல