• தள வரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 641 people have been given employment orders at a massive private sector employment camp held in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 641 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 02/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 641 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 31KB )

மேலும் பல
4 The public should make proper use of the

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 02/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவைகள் திட்டம் நாளை (02.08.2025) சனிக்கிழமை கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவைகள் திட்டம் நாளை (02.08.2025) சனிக்கிழமை கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 30KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (02.08.2025) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (02.08.2025) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவைகள் திட்டம் 02.08.2025 அன்று தொடங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவைகள் திட்டம் 02.08.2025 அன்று தொடங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 36KB )  

மேலும் பல
1 Students from Thiagathurugam Government Girls' Higher Secondary School achieved a feat by securing second place in the state-level innovation competition in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இரண்டாமிடம் பெற்று சாதனை

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இரண்டாமிடம் பெற்று சாதனை மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )   

மேலும் பல
1 Students from Kallakurichi district have achieved success in national/state level competitions.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தேசிய/ மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர்

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தேசிய/ மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளனர் மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் 11.08.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் 11.08.2025 அன்று நடைபெறவுள்ளது மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )   

மேலும் பல
2 District Collector Mr. M.S. Prashanth, IAS, personally inspected the operations of pebble and red clay quarries in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூழாங்கற்கள் மற்றும் செம்மண் குவாரிகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூழாங்கற்கள் மற்றும் செம்மண் குவாரிகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )   

மேலும் பல
1 A new research building is being constructed in Ulundurpet at an estimated cost of Rs. 4.37 crore.

உளுந்தூர் பேட்டையில் ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் புதிய ஆய்வு மாளிகைக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025

உளுந்தூர் பேட்டையில் ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் புதிய ஆய்வு மாளிகைக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல