கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த 5 நபர்களுக்கு உடனடி பட்டா மாறுதல் ஆணைகளை – வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் வேண்டி விண்ணப்பித்த 5 நபர்களுக்கு உடனடி பட்டா மாறுதல் ஆணைகளை – வருவாய்த் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மகளிர் முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 14.05.2025 அன்று மூன்றாம் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 14.05.2025 அன்று மூன்றாம் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் இன்று (12.05.2025) முதல் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் இன்று (12.05.2025) முதல் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி 12.05.2025 முதல் தொடங்குகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி 12.05.2025 முதல் தொடங்குகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பான தேர்ச்சிப் பெற்ற மாணவ/ மாணவியர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களை இன்று (09.05.2025) நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பெருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பான தேர்ச்சிப் பெற்ற மாணவ/ மாணவியர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களை இன்று (09.05.2025) நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB ) (PDF 930KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் அரசு வழிகாட்டுதலுக்கு உட்பட்ட தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் அரசு வழிகாட்டுதலுக்கு உட்பட்ட தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெற விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் மஞ்சள் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சின்னசேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெறும் மஞ்சள் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 194KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்(PRIME MINISTER NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM-2025) ) நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்(PRIME MINISTER NATIONAL APPRENTICESHIP MELA (PMNAM-2025) ) நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பல