மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 Orders have been issued to complete development project works in Kallakurichi district quickly and bring them to the public's disposal - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )

மேலும் பல
1 Officers have been directed to submit proposals on new projects to be implemented in the fertile areas of Kallakurichi district in 2025-26 as soon as possible - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வளமிகு வட்டாரங்களில் 2025-26ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதியத் திட்டங்கள் மீதானக் கருத்துருக்களை விரைவில் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வளமிகு வட்டாரங்களில் 2025-26ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ள புதியத் திட்டங்கள் மீதானக் கருத்துருக்களை விரைவில் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
1 On the occasion of Dr. Ambedkar's birthday celebration in Kallakurichi district, welfare assistance worth Rs. 63.72 crore will be provided to about 3,982 beneficiaries - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் சுமார் 3,982 பயனாளிகளுக்கு ரூ.63.72 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் சுமார் 3,982 பயனாளிகளுக்கு ரூ.63.72 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 194KB )  

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, presented certificates of appreciation to those who studied in backward classes hostels in Kallakurichi district and won sports competitions.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் பயின்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் பயின்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )

மேலும் பல
Various committees have been formed to expedite the work related to forest rights certification in Kalvarayanmalai taluk of Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் வன உரிமைச்சான்று தொடர்பான பணிகளை விரைவாக மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைத்து நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் வன உரிமைச்சான்று தொடர்பான பணிகளை விரைவாக மேற்கொள்ள பல்வேறு குழுக்கள் அமைத்து நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )

மேலும் பல
1 Steps are being taken to ensure that government assistance reaches all eligible beneficiaries under the social security scheme in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் அரசின் உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் அரசின் உதவித் தொகை சென்று சேர்வதை உறுதி செய்ய நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, congratulated those who passed the Group-IV examination after participating in the training course conducted by the Voluntary Learning Circle in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு குரூப் – 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு குரூப் – 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )  

மேலும் பல
1 1,63,013 farmers in Kallakurichi district are being given unique identification numbers to receive government welfare assistance - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,63,013 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,63,013 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )    

மேலும் பல
1 In the last 2 years, around 2,100 people have been issued forest rights certificates (FRA Patta) in Kalvarayanmalai taluk of Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 2,100 நபர்களுக்கு வன உரிமைச்சான்று (FRA பட்டா) வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 2,100 நபர்களுக்கு வன உரிமைச்சான்று (FRA  பட்டா) வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )  

மேலும் பல
2 Action to control the number of stray dogs in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )   

மேலும் பல