கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 219 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 219 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 15.05.2025 அன்று நான்காம் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 15.05.2025 அன்று நான்காம் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் கல்லூரிக் கனவு – உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் கல்லூரிக் கனவு – உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் திருவிழாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் திருவிழாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர் அல்லாத மகளிரையும் சுய உதவிக்குழுக்களில் சேர்க்க மகளிர் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர் அல்லாத மகளிரையும் சுய உதவிக்குழுக்களில் சேர்க்க மகளிர் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வானவில் மையம் (பாலின வள மையம்) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வானவில் மையம் (பாலின வள மையம்) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலிவுநிலை குறைப்பு நிதி வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலிவுநிலை குறைப்பு நிதி வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 4 இடங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 4 இடங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தச்சூர் பாரதி கலைக் கல்லூரியில் நாளை 14.05.2025 மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தச்சூர் பாரதி கலைக் கல்லூரியில் நாளை 14.05.2025 மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பல