மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 124 பள்ளிகளில் 18,311 மாணவ/ மாணவிகள் தேர்வு எழுதியதில் 16,655 மாணவ/மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 124 பள்ளிகளில் 18,311 மாணவ/ மாணவிகள் தேர்வு எழுதியதில் 16,655 மாணவ/மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு (PDF 17KB )  

மேலும் பல
4 In the last four years, a total of Rs. 1,847 crore has been provided to 6,09,030 sugarcane farmers in Tamil Nadu, including Rs. 1,145 crore as special incentive and Rs. 702 crore as collateral loan - informed the Honorable Minister of Tourism, Mr. I. R. Rajendran.

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.1,145 கோடியும், வழிவகைக் கடனாக ரூ.702 கோடியும் என மொத்தம் ரூ.1,847 கோடி வழங்கப்பட்டுள்ளது – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.1,145 கோடியும், வழிவகைக் கடனாக ரூ.702 கோடியும் என மொத்தம் ரூ.1,847 கோடி வழங்கப்பட்டுள்ளது – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )  

மேலும் பல
1 The Tamil Nadu government has provided special incentives of around Rs. 37.25 crore to the Kallakurichi Cooperative Sugar Mill I members in the last 4 years.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை I அங்கத்தினருக்கு கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் சுமார் 37.25 கோடி சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை I அங்கத்தினருக்கு கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் சுமார் 37.25 கோடி சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 32KB )    

மேலும் பல
1 District Collector Mr. M.S. Prashanth, IAS, presented certificates of appreciation to government employees who won Tamil Week Festival competitions in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )    

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

PM- KISSAN – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025

PM- KISSAN – பத்திரிக்கை செய்தி மேலும் விவரங்களுக்கு (PDF 388KB )  

மேலும் பல
1 Necessary steps are being taken to protect the rights and welfare of tribals in Kallakurichi district - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சின்னசேலம் வட்டத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 12.05.2025-ஆம் தேதி முதல் 19.05.2025ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025

சின்னசேலம் வட்டத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 12.05.2025-ஆம் தேதி முதல் 19.05.2025ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர் ” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர் ” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )  

மேலும் பல
1 A student from Kallakurichi district has been selected from Tamil Nadu to participate in the Tamil Amuthan National Level Chess Competition - District Collector Mr. M.S. Prashanth, IAS, informed.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் (தமிழ்அமுதன்) தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கு பெற தமிழ்நாட்டிலிருந்து தேர்வு பெற்றுள்ளார் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் (தமிழ்அமுதன்) தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கு பெற தமிழ்நாட்டிலிருந்து தேர்வு பெற்றுள்ளார் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )   

மேலும் பல