கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணியினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணியினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலபத்திரிக்கைசெய்தி – செ.வெ.எண் :80
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2025பத்திரிக்கைசெய்தி – செ.வெ.எண் :80 மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உலக குருதி கொடையாளர் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய மாவட்டக் கிளையின் முதலாவது பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய மாவட்டக் கிளையின் முதலாவது பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிசன் வத்சால்யா திட்டத்தின்கீழ் 2024-25ஆம் நிதியாண்டிற்கான நிதி ஆதரவு உதவித் தொகையினை பள்ளி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிசன் வத்சால்யா திட்டத்தின்கீழ் 2024-25ஆம் நிதியாண்டிற்கான நிதி ஆதரவு உதவித் தொகையினை பள்ளி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்காக ஆதார் கார்டு, குடும்ப அட்டை, சாதிசான்று மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்காக ஆதார் கார்டு, குடும்ப அட்டை, சாதிசான்று மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 366KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் இன்று (20.06.2025) துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் இன்று (20.06.2025) துவக்கி வைத்துப் பார்வையிட்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 366KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டார்கள். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பல