கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின்கீழ் உயர் கல்வி பயிலும் 1,708 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின்கீழ் உயர் கல்வி பயிலும் 1,708 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 34KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10.01.2026 அன்று நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10.01.2026 அன்று நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 361 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 361 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவோ/ நீக்கவோ/ திருத்தம் மேற்கொள்ள https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 04/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவோ/ நீக்கவோ/ திருத்தம் மேற்கொள்ள https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 229KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சிறப்பு முகாம் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/01/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சிறப்பு முகாம் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர் ஆய்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 202KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஸ்டார்ட்அப் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்தனூர் மற்றும் நாரணம்பட்டி கிராமங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் கிராமந்தோறும் புத்தொழில் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஸ்டார்ட்அப் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்தனூர் மற்றும் நாரணம்பட்டி கிராமங்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் கிராமந்தோறும் புத்தொழில் திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சமூக நீதி விடுதியில் நடைபெற்ற நல்லோசை களமாடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சமூக நீதி விடுதியில் நடைபெற்ற நல்லோசை களமாடு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 19KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு 6 மையங்களில் 220 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு 6 மையங்களில் 220 மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவோ / நீக்கவோ / திருத்தம் மேற்கொள்ள https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவோ / நீக்கவோ / திருத்தம் மேற்கொள்ள https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 229KB)
மேலும் பல
