மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எம்.எஸ். பிரசாந்த், அவர்கள் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2026மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எம்.எஸ். பிரசாந்த், அவர்கள் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விவரங்களுக்கு (PDF 190KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் தூதுவரான தேர்தல் தேனீயினை (MASCOT) ) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் தூதுவரான தேர்தல் தேனீயினை (MASCOT) ) மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வெளியிட்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 196KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 192KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 25KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டக் குலுக்கல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டக் குலுக்கல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 23KB)
மேலும் பலஇந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிமுறைகள் (MCC) அமலில் உள்ள காலத்தில் சமூக ஊடக தளங்களை பொறுப்புடன் மற்றும் கட்டுபாடுடன் பயன்படுத்துவது குறித்த விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிமுறைகள் (MCC) அமலில் உள்ள காலத்தில் சமூக ஊடக தளங்களை பொறுப்புடன் மற்றும் கட்டுபாடுடன் பயன்படுத்துவது குறித்த விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 120KB)
மேலும் பலசட்டமன்றத் தேர்தலையொட்டி வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான மற்றும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026சட்டமன்றத் தேர்தலையொட்டி வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான மற்றும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கை மேலும் விவரங்களுக்கு (PDF 29KB)
மேலும் பலதேர்தல் செலவின கண்காணிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தேர்தல் செலவின கண்காணிப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேலும் விவரங்களுக்கு(PDF 22KB)
மேலும் பல80-கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-222449-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/202680-கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-222449-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் பல78-ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235400-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/202678-ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணான 04151-235400-ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பல