தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 124 பள்ளிகளில் 18,311 மாணவ/ மாணவிகள் தேர்வு எழுதியதில் 16,655 மாணவ/மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 124 பள்ளிகளில் 18,311 மாணவ/ மாணவிகள் தேர்வு எழுதியதில் 16,655 மாணவ/மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு (PDF 17KB )
மேலும் பலதமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.1,145 கோடியும், வழிவகைக் கடனாக ரூ.702 கோடியும் என மொத்தம் ரூ.1,847 கோடி வழங்கப்பட்டுள்ளது – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் 6,09,030 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.1,145 கோடியும், வழிவகைக் கடனாக ரூ.702 கோடியும் என மொத்தம் ரூ.1,847 கோடி வழங்கப்பட்டுள்ளது – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 28KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை I அங்கத்தினருக்கு கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் சுமார் 37.25 கோடி சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை I அங்கத்தினருக்கு கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசால் சுமார் 37.25 கோடி சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 32KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ் வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலPM- KISSAN – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025PM- KISSAN – பத்திரிக்கை செய்தி மேலும் விவரங்களுக்கு (PDF 388KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் நலனைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 193KB )
மேலும் பலசின்னசேலம் வட்டத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 12.05.2025-ஆம் தேதி முதல் 19.05.2025ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025சின்னசேலம் வட்டத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 12.05.2025-ஆம் தேதி முதல் 19.05.2025ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர் ” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர் ” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் (தமிழ்அமுதன்) தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கு பெற தமிழ்நாட்டிலிருந்து தேர்வு பெற்றுள்ளார் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 06/05/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் (தமிழ்அமுதன்) தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கு பெற தமிழ்நாட்டிலிருந்து தேர்வு பெற்றுள்ளார் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல் மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பல