மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1 57,612 petitions were received from the public in the 162 camps of the

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட 162 முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 57,612 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட 162 முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 57,612 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 210KB )  

மேலும் பல
1 Everyone should make proper use of the

பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திட “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2025

பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திட “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )  

மேலும் பல
2 Oil palm cultivation will provide farmers with a stable monthly income for about 25 years.

எண்ணெய் பனை சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் கிடைக்க வழிவகை ஏற்படும்.

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2025

எண்ணெய் பனை சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும் விவரங்களுக்கு (PDF 199KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி,  செ.வெ.எண்: 153  – நாள்: 31.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

பத்திரிக்கை செய்தி,  செ.வெ.எண்: 153  – நாள்: 31.10.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )  

மேலும் பல
1 Private college students from Kallakurichi district selected for the National Inter-University Boxing Championship.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய குத்துச்சண்டைப் போட்டிக்குத் தேர்வு.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய குத்துச்சண்டைப் போட்டிக்குத் தேர்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )  

மேலும் பல
1 The Farmers' Grievance Redressal Day meeting was held in Kallakurichi district under the chairmanship of District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (01.11.2025) சனிக்கிழமை உள்ளாட்சிகள் தின கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (01.11.2025) சனிக்கிழமை உள்ளாட்சிகள் தின கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 17KB )

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தாயுமானவர் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

தாயுமானவர் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 18KB ) 

மேலும் பல
1 Relevant departments should coordinate child protection activities in Kallakurichi district.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )  

மேலும் பல
1 The anti-corruption awareness rally in Kallakurichi district was flagged off by District Collector Mr. M.S. Prashanth, IAS.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )

மேலும் பல