கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் Naan Mudhalvan Finishing School திட்டத்தின்கீழ் 18-35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 31/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் Naan Mudhalvan Finishing School திட்டத்தின்கீழ் 18-35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 195KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று, சுயமாக தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று, சுயமாக தொழில் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 42KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 3,078 உயர்கல்வி பயிலும் மாணவியர் ஒவ்வொரு மாதமும் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் ரூ.1000/- ஊக்கத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவகள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 3,078 உயர்கல்வி பயிலும் மாணவியர் ஒவ்வொரு மாதமும் புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் ரூ.1000/- ஊக்கத்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவகள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலமாணவர்கள் தங்களின் எதிர்கால வாழ்விற்குத் தேவையான உயர்படிப்பினை தேர்வு செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2025மாணவர்கள் தங்களின் எதிர்கால வாழ்விற்குத் தேவையான உயர்படிப்பினை தேர்வு செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைச் சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடைவெயில் தொடக்கத்திலேயே வெப்ப அளவு அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடைவெயில் தொடக்கத்திலேயே வெப்ப அளவு அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நேர்வுகளில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நேர்வுகளில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த்,இஆப., அவர்கள் அறிவுறுத்தல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பல