கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான விழா மேடை அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தா
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான விழா மேடை அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 303 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 1.52 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 303 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 1.52 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 370 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 370 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மேலும் விவரங்களுக்கு (PDF 91KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாரர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாரர் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி-2026 கணக்கெடுப்புப் படிவங்கள் சமர்பிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அ
வெளியிடப்பட்ட நாள்: 07/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி-2026 கணக்கெடுப்புப் படிவங்கள் சமர்பிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற படைவீரர் கொடிநாள் நிகழ்வில் 150 முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கு ரூ.1,69,750/- மதிப்பிலான பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 07/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற படைவீரர் கொடிநாள் நிகழ்வில் 150 முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கு ரூ.1,69,750/- மதிப்பிலான பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 22KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதார ஆய்வாளர் Grade-2 பணிக்கான கணினி வழித் தேர்வில் 124 நபர்கள் கலந்து கொண்டனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 07/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சுகாதார ஆய்வாளர் Grade-2 பணிக்கான கணினி வழித் தேர்வில் 124 நபர்கள் கலந்து கொண்டனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல். மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2025கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விவரங்களுக்கு (PDF 191KB)
மேலும் பல
