கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட 162 முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 57,612 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 02/11/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட 162 முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 57,612 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 210KB )
மேலும் பலபொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திட “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2025பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்திட “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )
மேலும் பலஎண்ணெய் பனை சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் கிடைக்க வழிவகை ஏற்படும்.
வெளியிடப்பட்ட நாள்: 01/11/2025எண்ணெய் பனை சாகுபடி மூலம் விவசாயிகளுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும் விவரங்களுக்கு (PDF 199KB )
மேலும் பலபத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 153 – நாள்: 31.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025பத்திரிக்கை செய்தி, செ.வெ.எண்: 153 – நாள்: 31.10.2025 மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய குத்துச்சண்டைப் போட்டிக்குத் தேர்வு.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய குத்துச்சண்டைப் போட்டிக்குத் தேர்வு. மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (01.11.2025) சனிக்கிழமை உள்ளாட்சிகள் தின கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (01.11.2025) சனிக்கிழமை உள்ளாட்சிகள் தின கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 17KB )
மேலும் பலதாயுமானவர் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025தாயுமானவர் திட்டத்தின்கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் பொதுவிநியோகத் திட்டப் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )
மேலும் பலகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )
மேலும் பல
                        
                        
                            
            