மூடு

மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட தேதி : 29/01/2024
inauguration

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை 25.01.2024 அன்று திறந்து வைத்தார். மேலும் விவரம் அறிய (PDF 26.0KB )

 

inauguration

 

inauguration

 

inauguration