மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் இன்று (20.06.2025) துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 20/06/2025
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முன்களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் இன்று (20.06.2025) துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 366KB )