மத்திய பிரதேச மாநிலம், போபாலில் தேசிய அளவிலான “ரோப்ஸ் ஸ்கிப்பிங்” விளையாட்டுப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2025

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் தேசிய அளவிலான “ரோப்ஸ் ஸ்கிப்பிங்” விளையாட்டுப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 33KB )