தமிழ்நாட்டில் பழமையான கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அதிகபட்சமாக ரூ.20 இலட்சம் வரை அரசு நிதியுதவி வழங்கி வருகிறது – கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திருமதி.விஜிலா சத்தியானந்த் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 14/03/2025

தமிழ்நாட்டில் பழமையான கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அதிகபட்சமாக ரூ.20 இலட்சம் வரை அரசு நிதியுதவி வழங்கி வருகிறது – கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத் தலைவர்
திருமதி.விஜிலா சத்தியானந்த் அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF198 KB )