செய்தியாளர்களின் சமத்துவ பொங்கல் விழா
வெளியிடப்பட்ட தேதி : 18/01/2024

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாவட்ட செய்தியாளர்களின் சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் விவரம் அறிய (PDF 19.1KB )