சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025

சங்கராபுரம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் நாட்டினக் கோழிக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF20 KB )