கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணியினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணியினை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 25KB )