கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய திட்டப் பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கே. பொன்முடி திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய திட்டப் பணிகள் மற்றும் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் கே. பொன்முடி திறந்து வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )