கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடர்பானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சியில் வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடர்பானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )