கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், நாகலூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாதிரிப் பள்ளி, மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 23KB )