கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தினை சீரமைக்க நேற்று இரவு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று இன்று நேரடி கள ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு.
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தினை சீரமைக்க நேற்று இரவு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று இன்று நேரடி கள ஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு.
மேலும் விவரங்களுக்கு (PDF30 KB )