கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் பேச்சு.
வெளியிடப்பட்ட தேதி : 27/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 1,147 பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் பேச்சு.
மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )