கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு (PDF 197KB )