கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு முழுமையாக தேர்ச்சி பெறச் செய்ய மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 30/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு முழுமையாக தேர்ச்சி பெறச் செய்ய மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 194KB )