மூடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் எவரேனும் பணம் கேட்பதாக புகார் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 23/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் எவரேனும் பணம் கேட்பதாக புகார் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )