கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கள்ளக்குறிச்சி வட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 20/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கள்ளக்குறிச்சி வட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )