மூடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர் ” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 06/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 08.05.2025 மற்றும் 09.05.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர் ” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.

மேலும் விவரங்களுக்கு (PDF 27KB )