கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் திரு.இறையன்பன் குத்தூஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் திரு.இறையன்பன் குத்தூஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )