கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் பயின்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் பயின்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 19KB )