கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,63,013 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 02/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 1,63,013 விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )