கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19,463 மாணவ மாணவியர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 28/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19,463 மாணவ மாணவியர்கள் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )