கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையினை ஏற்று உடனடி நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.83 இலட்சம் மதிப்பீட்டில் அதிநவீன செயற்கை காலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியின் கோரிக்கையினை ஏற்று உடனடி நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.83 இலட்சம் மதிப்பீட்டில் அதிநவீன செயற்கை காலினை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )