கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருந்த “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2025
கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருந்த “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் தவிர்க்க இயலாத நிர்வாகக் காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு