மூடு

மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி

வெளியிடப்பட்ட தேதி : 03/01/2024

2023- 2024ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் 11,12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. ஷ்ரவன் குமார், இஆப., அவா்கள் தகவல். மேலும் விவரம் அறிய (PDF 21.5KB )