கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் நடப்பாண்டு முதல் மீண்டும் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் நடப்பாண்டு முதல் மீண்டும் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 24KB )