கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் 27.02.2025 இன்று முதல் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்
வெளியிடப்பட்ட தேதி : 27/02/2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் 27.02.2025 இன்று முதல் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் அறிவுறுத்தல்
மேலும் விவரங்களுக்கு (PDF 18KB )