கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தின்கீழ் பழங்குடியினர் மக்களுக்கு அரசின் திட்டங்கள் கொண்டு செல்ல பல்வேறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார
வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதி கர்மயோகி அபியான் திட்டத்தின்கீழ் பழங்குடியினர் மக்களுக்கு அரசின் திட்டங்கள் கொண்டு செல்ல பல்வேறு துறை அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )